Wednesday, March 11, 2015



குடமுருட்டியாற்றின் கரையில் பனைமரத்தைத் 
தலமரமாகக் கொண்டுள்ளதால் 
இத்தலம் பாலைத்துறை என வழங்குகிறது. 
விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், 
வசிஷ்டர் பூசித்த சிவலிங்கம், மகாலட்சுமி, 
பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் 
வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் 
வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து 
விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை 
செய்து கொள்கின்றனர்.
அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், 

திருப்பாலைத்துறை, பாபநாசம் அஞ்சல் - 

614 205. தஞ்சாவூர் மாவட்டம்.

No comments:

Post a Comment