Wednesday, March 11, 2015

பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் திருகோயில், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது .


செங்கற் கட்டுமானமாக இருந்து பின் விக்கிரம சோழ மன்னனால்(1118-35 CE) கற்றளியாக கட்டப்பட்டது.

புனரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது இத்திருகோயில் .


No comments:

Post a Comment