Wednesday, March 18, 2015

கோவில் பிரகாரத்தில் அதிசய ஓசைகள்



திருவையாறு கோவிலில் முதல் பிரகாரத்தில் ஒரு மூலையில் நின்று, 'ஐயாறப்பா' என்று கூவினால், ஐந்து முறை அந்த ஒலி திரும்பக் கேட்கும். 

திருச்செந்தூர் ஆலய உள்மதிலில் ஒரு துவாரத்தில் காது வைத்துக் 
கேட்டால், 'ஓம்' என்ற ஒலியை கேட்கலாம்.

திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதியில், மேற்கு மதில் சுவரில் கடல் அலை போன்ற சத்தத்தை கேட்க முடியும்.

No comments:

Post a Comment