Thursday, September 25, 2014

நஞ்சன்கூடு மரகதலிங்கர்!



மைசூருக்கு அருகே நஞ்சன்கூடு என்ற ஊரில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் பார்வதி தேவியின் சன்னிதிக்கு இடதுபுறம் பார்க்கப் பார்க்க பரவசம் தரும் அழகிய மரகதலிங்கம் இருக்கிறது. 


திப்பு சுலதான் தீராத வயிற்றுவலியால் தவித்தபோது நஞ்சுண்டேஸ்வரருக்கு வேண்டி, அவரது கருணையால் குணமாகிவிட்டதாம். 

அதனால், மனமகிழ்ந்து அழகிய மரகதலிங்கம் செய்து பிரதிஷ்டை செய்தாராம். அங்கேயே இந்த விவரம் எழுதி வைத்திருக்கிறது.

யாரானாலும் மனமுருகி வேண்டினால் வேண்டியதைத் தருகிறார் இந்த மரகதலிங் கேஸ்வரர்.



No comments:

Post a Comment