Thursday, September 25, 2014

நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். நஞ்சைய்யன் எனும் நாட்டார் கடவுளுக்கு நஞ்சுண்ட ஈஸ்வரராக ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் முன்பு கங்க மன்னர்களால் திராவிட மரபில் கட்டப்பட்ட,அருமையான, அழகான கோயில். கபினி நதிக்கரையில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து இருபத்தைந்து கல் தொலைவில்.


நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-1




நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-2




நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்-3




நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் -4




நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்- 4
(தேர்களைப்பற்றி ஒரு 'கலாச்சார' பதிவு போட்டே ஆகவேணும். உத்துப் பாக்காதீங்க)

No comments:

Post a Comment